புதன், 10 நவம்பர், 2010
KOVAI KODUNCHEYAL
கடந்த சிலநாட்களுக்கு முன் கோவையில் நடந்த ரஞ்சித்குமார் ஜெயின் என்பவற்றின் இரண்டு குழந்தைகள் டாக்ஸி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி சட்டசபைவரை பேசப்பட்டது. கொலைக்கு காரணமான மோகன்ராஜ் எனும் நச்சுப்பாம்பை கவை பொலிசார் அன்றே பிடித்தாலும் அதற்குள் குழந்தைகள் கொள்ளப்பட்டு விட்டனர்.குழந்தையின் பெர்த்ரோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை.அணைத்து மக்களின் கருத்தும் கொலைகாரனுக்கு மிக கொடுமையான தண்டனை தரவேண்டும் என்பதே.அதற்கு தகுந்தட்போல் கோவை கமிஷனர் கூட ஒரு தனி அதிகாரியை நியமித்து கொலைகாரனுக்கு எவ்வளவு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வங்கிக்கொடுக்கிறோம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் நேற்று என்கௌன்டரில் கொலைகாரன் மோகன்ராஜ் சுட்டுகொள்ளப்பட்டன் இந்த என்கௌண்டரைப் பொறுத்தவரை கொலைகாரனுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்துள்ளது.கொளைகறனைக் கொன்றதால் இறந்த குழந்திகள் திரும்ப கிடைப்பார்கள என்று சிலர் கேட்கலாம் ஆனால் இந்த என்கௌன்ட்டர் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்க நினைப்பவர்களுக்கு ஒருசாவுமணி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக