புதன், 10 நவம்பர், 2010

ENNAIPATRI

எனது நீண்டநாள் கனவு .பத்திரிகையில் எழுத வேண்டும் என்பது அது தற்போது பிளாக்கர் மூலம் நிறைவேறுவதில் பெரியமகிழ்ச்சி.எனது சொந்த ஊர் கோவை .தற்போது எனது மனைவியின் வேலையின் காரணமாக அயர்லாந்தில்  வசித்துகொண்டிருக்கிறோம்.எனது பொழுதுபோக்கு புத்தகங்கள்தான் .தற்போது வலைபதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக